பூக்களை சிதைத்தாலும் வசந்தம் வருவதை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது என்கிற எழுச்சிகர முழக்கத்தோடு சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன 15 ஆவது மாநாடு கோவையில் பேரெழுச்சியோடு துவங்கியது.
பூக்களை சிதைத்தாலும் வசந்தம் வருவதை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது என்கிற எழுச்சிகர முழக்கத்தோடு சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன 15 ஆவது மாநாடு கோவையில் பேரெழுச்சியோடு துவங்கியது.